நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

புதிய தொடியை அணிந்துள்ள பெண்ணே! நமக்குச் சோதனை வரும் காலத்து உதவுவார் என்று நம்பிக்கையோடு வளர்க்கப்பெற்ற நண்பர் தேவை வரும்போது உதவாது ஒதுங்கிவிடுவர்.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 6:21 am

தினமணி

"எய்ப்புழி வைப்பாம்' எனப் போற்றப்பட்டவர்
உற்றுழி ஒன்றுக்கு உதவலராய் - பைந்தொடீஇ!
அச்சு இடையிட்டுத் திரியின், அது அன்றோ,
மச்சு ஏற்றி, ஏணி களைவு.                   (பாடல்: 291)


புதிய தொடியை அணிந்துள்ள பெண்ணே! நமக்குச் சோதனை வரும் காலத்து உதவுவார் என்று நம்பிக்கையோடு வளர்க்கப்பெற்ற நண்பர் தேவை வரும்போது உதவாது ஒதுங்கிவிடுவர். அத்தகையோர் நட்பு உயரே ஏறுவதற்கு உதவியாக ஏணியை வைத்து ஏற்றிவிட்டு இறங்க வழியில்லாமல் ஏணியை எடுத்துவிடுவோர் செயலைப் போன்றது ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.