தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

பழமொழி நானூறு

தன்னால் இச்செயலை முடிக்க முடியுமா என்ற அளவில் ஆய்ந்து, துணைக்கு உரியவரையும் அளவிட்டு, மேற்கொள்ளும் செயலால் விளையும் பயனை மதிப்பிட்டு ஒரு செயலை அறிவு வல்லவர்கள் மேற்கொள்வர்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:09 pm

தினமணி

முன்றுறையரையனார்

தன் - தூக்கி, தன் துணையும் தூக்கி, பயன் தூக்கி,
மற்றுஅது கொள்வ, மதி வல்லார், அற்று அன்றி,
யாதானும் ஒன்று கொண்டு, யாதானும் செய்தக்கால்,
யாதானும் ஆகிவிடும்.           (பாடல்: 321)

தன்னால் இச்செயலை முடிக்க முடியுமா என்ற அளவில் ஆய்ந்து, துணைக்கு உரியவரையும் அளவிட்டு, மேற்கொள்ளும் செயலால் விளையும் பயனை மதிப்பிட்டு ஒரு செயலை அறிவு வல்லவர்கள் மேற்கொள்வர். அவ்வாறு இல்லாமல் எதையோ ஒன்றைக் கொண்டு எதையோ செய்ய நினைத்தால் ஏதேனும் ஒன்றாக முடிந்து விடும். அதாவது தவறாக முடிந்து விடும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.