பட்டுக்கோட்டையும் பேச்சு வழக்கும்!
உரைநடை இலக்கியத்தில் பேச்சு வழக்கைக் கொண்டுவந்த முன்னோடி எழுத்தாளர் ஆர். சண்முகசுந்தரம். கொங்கு வழக்கின் நயங்களையெல்லாம் தமது "நாகம்மாள்' என்ற நாவலில் கொண்டுவந்து, பேச்சு வழக்கிற்கு இலக்கிய அந்தஸ்து ஏற்படுத்தியவர் அவர். பிறகு கி. ராஜநாராயணன் உள்ளிட்ட பலர் அவரவர் வட்டாரப் பேச்சு வழக்கை இலக்கியத்தில் கொண்டுவந்து சாதனை படைத்தனர்.










