மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அப்படியா?

முதன்முதலாக வெளிவந்த தமிழ் நாவல் மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய " பிரதாப முதலியார் சரித்திரம்" என்பது தெரிந்த விஷயம்தான்.

News image
Updated On :11 ஜூன் 2023, 12:18 pm

முதன்முதலாக வெளிவந்த தமிழ் நாவல் மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய " பிரதாப முதலியார் சரித்திரம்" என்பது தெரிந்த விஷயம்தான்.

சரி, தமிழில் முதன்முதலாக வெளிவந்த தொடர்கதை எது தெரியுமா?

டி. ஆர். ராஜம் ஐயர் எழுதிய "கமலாம்பாள் சரித்திரம்'. 1893- ஆம் ஆண்டு விவேக சிந்தாமணி என்ற மாத இதழில் வெளியானது. அதை எழுதியபோது ராஜம் ஐயரின் வயது 21. இந்தத் தொடர் கதை வெற்றி பெற்றாலும், அதன்பின்னர் டி.ஆர்.ராஜம் ஐயர் கதைகள் எழுதாமல் ஞானயோகியாகி வேதாந்த விஷயங்களையே எழுதினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.