நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

திருவாரூர் கோயிலில் ஓவியங்கள்

திருவாரூர் தியாகராஜர் கோயிலின் தேவாசிரியன் என அழைக்கப்படும் மண்டபத்தில் கூரையில் அற்புதமான ஓவியங்களை காணலாம்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 8:20 pm

ராஜிராதா

திருவாரூர் தியாகராஜர் கோயிலின் தேவாசிரியன் என அழைக்கப்படும் மண்டபத்தில் கூரையில் அற்புதமான ஓவியங்களை காணலாம்.
இதே போல் கமலாம்பாள் கோயில் யாகசாலை உச்சி, சித்ர சபாபதி மண்டபம் உள்ள கூரை ஓவியங்களும் காணப்பட வேண்டிவை.
இதன் அடிப்படை ஓவியங்கள் வரைந்து குறைந்தது 400 ஆண்டுகளாவது ஆகியிருக்கும் என கணக்கிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.