கேரளத்தில் பரவி வரும் திருவள்ளுவர் மதம்!
திருவள்ளுவரைக் கடவுளாகவும், திருக்குறளை புனித வேதமாகவும் ஏற்று, திருக்குறள் நெறிமுறைகளை நூற்றுக்கு நூறு கடைப்பிடித்து கேரளத்தில் ஒரு பிரிவினர் வழிபாடுகள் நடத்தி வருகிறார்கள் என்றால் அதிசயமாகத்தான் இருக்கும். இந்த நம்பிக்கையாளர்கள் பின்பற்றும் மதம் - திருவள்ளுவர் மதம் - என்றும் அழைக்கப்படுகிறது.










