* இரவு படுக்கும் முன்பு பால் ஏட்டை முகத்தில் தடவிக் கொண்டு, காலையில் எழுந்ததும் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால் சருமம் பட்டுப்போல மிருதுவாக இருக்கும்.
* குளிப்பதற்கு முன்னால் எலுமிச்சை சாறை ஒரு பஞ்சில் நனைத்துக் கன்னத்தில் தேய்த்தால் பருக்கள் மறையும்.
* செம்பருத்திப் பூவின் சாறையும், நல்லெண்ணெயையும் சம அளவில் கலந்து கொண்டு ஓர் அகலமான பாத்திரத்தில் விட்டு தண்ணீர் வற்றும் வரை காய்ச்சி பின்னர் அத்தைலத்தை கூந்தலுக்கு உபயோகித்தால் கூந்தல் செழித்து நீண்டு வளரும்.
* ரோஜாப் பூவின் இதழ்களை சந்தனம் சேர்த்து அரைத்து, அதை முகத்தில் பூசி அரை மணி நேரம் கழுவி வந்தால் சில வாரங்களிலேயே முகத்தில் உள்ள கறுமை நிறம் மறைந்து பட்டுப் போல மாறிவிடும்.
* தேங்காய் எண்ணெயில் காய்ந்த வேப்பம் பூவைப் போட்டு காய்ச்சி வடிகட்டி தலைக்குத் தேய்த்து வந்தால் பொடுகு, பேன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


