ஒடிஸ்ஸாவின் கியான்ஜோர் மாவட்டத்துக்கு உள்பட்ட ஜோடா நகரத்தில் உள்ள பனஸ்பாணி ரயில் நிலையம்தான் நாட்டின் மிகச் சிறிய ரயில் நிலையம். இதன் நீளம் வெறும் 140 மீ. ஆகும். ஒரே நடைமேடை.
ரூர்கேலா நகரிலிருந்து 148 கி.மீ. உள்ள ரயில் நிலையத்துக்குள் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்த இயலாது. இந்த வழியாக பிரம்மாபூர்-டாட்டா நகர் வந்தே பாரத் ரயில், இரண்டு எக்ஸ்பிரஸ்கள் தினமும் கடந்து செல்கின்றன. இயற்கை கொஞ்சும் பூமியான இங்கு இரும்புத் தாது நிறைய கிடைக்கிறது. இங்கு இறங்கி கந்தாகர், கண்டிபங்கா நீர்வீழ்ச்சிகளை காணலாம். யானைகள் நிறைந்த கிர்புரு கோடை வாசஸ்தலம் அருகில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பசிலிக்கா தேவாலய பெருவிழா தொடக்கம்

சென்னையில் விரைவில் சிறிய ரக மின் பேருந்துகள் அறிமுகம்

கடலூா் மாவட்டத்துக்கு ரயில் மூலம் 1,228 மெ.டன் யூரியா வருகை

பறவைக் காதலன்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



