திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மிகச் சிறிய ரயில் நிலையம்

ஒடிஸ்ஸாவின் கியான்ஜோர் மாவட்டத்துக்கு உள்பட்ட ஜோடா நகரத்தில் உள்ள பனஸ்பாணி ரயில் நிலையம்தான் நாட்டின் மிகச் சிறிய ரயில் நிலையம்.

News image

கோப்புப் படம்

Updated On :31 ஆகஸ்ட் 2025, 12:06 am IST

ஒடிஸ்ஸாவின் கியான்ஜோர் மாவட்டத்துக்கு உள்பட்ட ஜோடா நகரத்தில் உள்ள பனஸ்பாணி ரயில் நிலையம்தான் நாட்டின் மிகச் சிறிய ரயில் நிலையம். இதன் நீளம் வெறும் 140 மீ. ஆகும். ஒரே நடைமேடை.

ரூர்கேலா நகரிலிருந்து 148 கி.மீ. உள்ள ரயில் நிலையத்துக்குள் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்த இயலாது. இந்த வழியாக பிரம்மாபூர்-டாட்டா நகர் வந்தே பாரத் ரயில், இரண்டு எக்ஸ்பிரஸ்கள் தினமும் கடந்து செல்கின்றன. இயற்கை கொஞ்சும் பூமியான இங்கு இரும்புத் தாது நிறைய கிடைக்கிறது. இங்கு இறங்கி கந்தாகர், கண்டிபங்கா நீர்வீழ்ச்சிகளை காணலாம். யானைகள் நிறைந்த கிர்புரு கோடை வாசஸ்தலம் அருகில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.