மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கடமை

1890-இல் ரோம் பேரரசில் வெசூவியஸ் என்ற எரிமலை இருந்தது. அதன் அடிவாரத்தில் போம்பே என்ற அழகான நகரம்.

News image
Updated On :20 மே 2016, 2:50 pm

1890-இல் ரோம் பேரரசில் வெசூவியஸ் என்ற எரிமலை இருந்தது. அதன் அடிவாரத்தில் போம்பே என்ற அழகான நகரம். அதன் பாதுகாப்பாளனாக ஒரு காவலன் நியமிக்கப்பட்டிருந்தான். எதிர்பாராமல் ஒருநாள் அந்த எரிமலை வெடித்து நெருப்புக் குழம்பைக் கக்கியது. மக்கள் சிதறியோடி தப்பித்தனர். டோம்பே நகரமே அழிந்தது. ஆனால், அந்த காவலன் மட்டும் தன் கடமையிலிருந்து தவறாமல் அதே இடத்தில் நின்றான். விளைவு! எரிமலைக் குழம்பில் அவன் உடல் சாம்பலானது. மிஞ்சிய அவனது உடல் கவசம், தலை கவசம், கையிலிருந்த ஈட்டி மட்டும் இன்றைக்கும் இத்தாலியிலுள்ள நேபிள்ஸ் அருங்காட்சியகத்தில் கடமையைச் செய், பலனை எதிர்பாராதே! என்ற கீதோபதேசத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.