மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மாலை மரியாதை!

காமராஜரை ஒரு தொண்டர், தனது இல்லத் திருமணத்திற்கு அழைக்கச் சென்றார். "பல வேலைகள் இருப்பதால் வர இயலாது' என்றார் காமராஜர். ஆனால் அந்த திருமண விழாவிற்கு திடீரென்று வருகை தந்தார் காமராஜர்! தொண்டர் பரபரப்பாகி "தாங்கள் வருவதாகச் சொல்லியிருந்தால் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருப்பேனே' என்றார்.

News image
Updated On :4 ஜூலை 2015, 2:58 am

காமராஜரை ஒரு தொண்டர், தனது இல்லத் திருமணத்திற்கு அழைக்கச் சென்றார். "பல வேலைகள் இருப்பதால் வர இயலாது' என்றார் காமராஜர். ஆனால் அந்த திருமண விழாவிற்கு திடீரென்று வருகை தந்தார் காமராஜர்! தொண்டர் பரபரப்பாகி "தாங்கள் வருவதாகச் சொல்லியிருந்தால் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருப்பேனே' என்றார்.

""அதனால்தான் சொல்லவில்லை.., என்னை வரவேற்பற்கான் ஏற்பாடுகளில் கவனம் செலுத்தியிருப்பாயே தவிர திருமண வேலைகளை கவனித்திருக்க மாட்டாய்''என்றார்.

அது மட்டுமல்ல, தனது காரிலிருந்த மாலைகளில் ஒன்றை எடுத்து வரச் செய்து தொண்டரிடம் கொடுத்து அணிவிக்கச் செய்து தொண்டரை மகிழ்வூட்டி மகிழ்ந்தார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.