காமராஜரை ஒரு தொண்டர், தனது இல்லத் திருமணத்திற்கு அழைக்கச் சென்றார். "பல வேலைகள் இருப்பதால் வர இயலாது' என்றார் காமராஜர். ஆனால் அந்த திருமண விழாவிற்கு திடீரென்று வருகை தந்தார் காமராஜர்! தொண்டர் பரபரப்பாகி "தாங்கள் வருவதாகச் சொல்லியிருந்தால் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருப்பேனே' என்றார்.
""அதனால்தான் சொல்லவில்லை.., என்னை வரவேற்பற்கான் ஏற்பாடுகளில் கவனம் செலுத்தியிருப்பாயே தவிர திருமண வேலைகளை கவனித்திருக்க மாட்டாய்''என்றார்.
அது மட்டுமல்ல, தனது காரிலிருந்த மாலைகளில் ஒன்றை எடுத்து வரச் செய்து தொண்டரிடம் கொடுத்து அணிவிக்கச் செய்து தொண்டரை மகிழ்வூட்டி மகிழ்ந்தார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்திய அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் தேர்வானது எப்படி?

பிஎம் ஸ்ரீ திட்டம் குறித்து உடனே முடிவெடுக்க வேண்டிய அவசரமில்லை! - கேரள அரசு!
உலகின் முதல் டிரில்லியனராகும் எலான் மஸ்க்! ரூ. 94.95 லட்சம் கோடியில் என்னவெல்லாம் செய்யலாம்?

போனவர்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்ப வரலாம்!” நயினார் நாகேந்திரன் | BJP
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



