லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

உழைப்பே உயிர்!

ஒருசமயம், மேல்நாட்டுப் பத்திரிகை நிருபர்கள் பலர் இந்தியாவுக்கு வந்திருந்தார்கள். அவர்கள் ஜி.டி.நாயுடுவை, அவரது இல்லத்தில் பேட்டி கண்டார்கள்.

News image
Updated On :22 மார்ச் 2013, 9:10 am

ஒருசமயம், மேல்நாட்டுப் பத்திரிகை நிருபர்கள் பலர் இந்தியாவுக்கு வந்திருந்தார்கள். அவர்கள் ஜி.டி.நாயுடுவை, அவரது இல்லத்தில் பேட்டி கண்டார்கள்.

அப்போது அவர்கள் கேட்ட முதல் கேள்வி: உங்கள் தொழிலுக்கென்று நீங்கள் போட்ட பெரிய மூலதனம் எது?

ஜி.டி.நாயுடு சொன்னார்: அன்றைய தினத்திலிருந்து இன்றுவரை என்னிடம் உள்ள ஒரே மூலதனம் உழைப்பு மட்டும்தான். உழைப்பை வெறும் மூலதனம் என்று மட்டும் நான் நம்பவில்லை. உழைப்பை எனது உயிராகவே மதிக்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.