தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

பாட்டி வைத்தியம்... நரம்பு பிரச்னைகள் குணமாக...!

இயற்கையான வீட்டு குறிப்புகள் ...

News image

துளசி

Updated On :31 மே 2026, 1:24 pm IST

* துளசி விதை நரம்பு பிரச்னைகளைக் குணமாக்கும்.

* தேள் கொட்டிவிட்டால் எருக்கம்பாலை கடிவாயில் வைத்தாலும் வலி குறையும்.

* இஞ்சியை சாறாக்கிக் குடித்தால் மயக்கம், வாய்வு போன்ற தொல்லைகள் குறையும்.

* வயிறு உப்புசமாக இருந்தால், இரண்டு தேக்கரண்டி தனியா, இரண்டு தேக்கரண்டி பனை வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்துக் குடித்தால் சரியாகிவிடும்.

* குழந்தைகளுக்கு சூப் தயார் செய்யும்போது, அதில் ஒரு கிண்ணம் கேழ்வரகு மாவை கலந்திடுங்கள். உடல் வலிமை பெறும்.

-விமலா சடையப்பன், காளனம்பட்டி.

இளநீரின் பயன்...

* நாம் அருந்தும் பானங்களில் இளநீர் சுத்தமானதும் சத்து நிறைந்ததுமாகும்.

* இந்தியாவில் விளையும் தென்னைகளில் 'கொச்சின் சைனா' என்ற ரகம் சிறப்பானது. அதன் இளநீர் மிகவும் சுவையானது.

* கோடை காலத்தில் தினமும் இரண்டு இளநீர் குடித்து வந்தால் போதும், சிறுநீர் தாராளமாகப் போகும்.

* வெப்பத்தால் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும் சக்தி இளநீருக்கு உண்டு.

* சிறுநீரகக் கற்கள் உருவாவதை இளநீர் தடுக்கிறது. சிறுநீரகத் தொற்றுகளைக் குறைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.