திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மாம்பழச் சாறு சாதம்

பச்சரிசியைக் களைந்து நீரை வடிய வைத்து துணியில் போட்டு நிழலில் காய வைக்க வேண்டும்.

News image

மாம்பழச் சாறு சாதம்

Updated On :22 மார்ச் 2026, 4:02 am IST

தேவையான பொருள்கள்:

பச்சரிசி, சர்க்கரை- தலா 200 கிராம்

நெய் -100 கிராம்

இனிப்பான மாம்பழம்- 3

பாதாம் பருப்பு -5

திராட்சை, கற்கண்டு -தலா 50 கிராம்

ஏலப்பொடி -ஒரு தேக்கரண்டி

குங்குமப்பூ- சிறிதளவு

செய்முறை:

பச்சரிசியைக் களைந்து நீரை வடிய வைத்து துணியில் போட்டு நிழலில் காய வைக்க வேண்டும். பாதாம் பருப்பு அல்லது முந்திரிப்பருப்பை சிறிய துண்டுகள் செய்ய வேண்டும். கற்கண்டை ஒன்றிரண்டாய் பொடி செய்து கொள்ள வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து கொஞ்சம் நெய் விட்டு பாதாம், திராட்சைகளை வறுத்து எடுத்துக்கொண்டு பிறகு அரிசியை சற்று சிவப்பாக வறுக்க வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் மாம்பழச் சாறை விட்டு கொதிக்கும் சமயம் வறுத்த அரிசியை சேர்த்து பாத்திரத்தில் அடி பிடிக்காமல் நிதானமாக தீ எரியும்படி வைத்து பக்குவமாய் சாதம் தயாரிக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் தேவையான தண்ணீர் விட்டு சர்க்கரையைப் போட்டு கெட்டியான பாகு காய்ச்சி சாதம், நெய், பாதாம் பருப்பு, திராட்சை, கற்கண்டு தூள் சேர்த்து நன்றாகக் கிளறி அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.