ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

வீட்டுக் குறிப்புகள்...

கீரையை மசிக்கும்போது, அதனுடன் வேகவைத்து தோல் நீக்கிய உருளைக்கிழங்கையும் சேர்த்து மசித்தால் ருசி கூடும்.

News image
Updated On :28 ஜூன் 2026, 4:00 am IST

கீரையை மசிக்கும்போது, அதனுடன் வேகவைத்து தோல் நீக்கிய உருளைக்கிழங்கையும் சேர்த்து மசித்தால் ருசி கூடும்.

ரவா லட்டு பிடிக்கும்போது, சிறிது ரோஸ் எசன்ஸ் விட்டுப் பிடித்தால் சுவையாக இருக்கும்.

வல்லாரை இலைத் தூள் 100 கிராம், வசம்புத் தூள் 15 கிராம் என இரண்டையும் கலந்து, 5 கிராம் தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால், மந்த புத்தி மாறும்.

நாள்தோறும் பெரிய நெல்லிக்காய் ஒன்று சாப்பிட்டு வந்தால், மூளை நல்ல நிலையில் இயங்கும்.

கசகசாவை ஊறவைத்து, அரைத்து வாரம் மூன்று முறை தலையில் தேய்த்துக் குளித்துவர, முடி கருமையாக மாறும். செம்பட்டை நிறம்கூட மாறிவிடும்.

ஆழாக்கு அரிசி மாவுக்கு ஒரு தேக்கரண்டி வறுத்து அரைத்த உளுந்தம் பருப்பு மாவை சேர்த்துச் செய்ய சீடை ருசியாக இருக்கும்.

தேங்காய்ச் சட்னிக்கு கடுகு, உளுந்துடன் கறிவேப்பிலையும் சேர்த்துத் தாளிக்க வேண்டும். தக்காளிச் சட்னிக்கு எண்ணெய்யில் கறிவேப்பிலையைப் பொரித்துப் போட்டால் போதும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.