ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சப்பாத்தி மீந்துவிட்டால் என்ன செய்வது?

வீட்டு சமையல் குறிப்புகள்...

இனிப்புச் சப்பாத்தி

Published On :17 ஜூன் 2026, 1:49 pm IST

 உருளைக்கிழங்கு பொரியலுக்கு தாளிக்கும் போது வெந்தயம், ஓமம், சீரகம் மூன்றையும் வறுத்துப் பொடி செய்து தாளித்தால், பொரியல் கமகமவென இருக்கும்.

 சர்க்கரைப் பொங்கல் செய்யும் போது வெல்லம் அதிகமாகி விட்டால், உடனே ஒரு டம்ளர் காய்ச்சிய பாலை விட்டு அடுப்பில் வைத்துக் கிளறினால் சரியாகிவிடும்.

 சப்பாத்தி செய்யும்பொழுது, மீந்துபோன தேங்காய்த் துவையல், கொத்துமல்லித் துவையல் போன்றவற்றை சப்பாத்தி மத்தியில் பரவலாக வைத்து, லேசாக அப்பளமாக இட்டு கல்லில் போட்டு எண்ணெய் விட்டு செய்ய... மாறுதலான சுவையுடன் சப்பாத்தி தயார்.

 மெதுவடை செய்ய கறிவேப்பிலை இல்லையென்றால், முருங்கை இலை சிறிது எடுத்து உளுந்துமாவில் கலந்து செய்து பாருங்கள். வடை சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.