* தேங்காய்ப் பாலும் பாதாம் பருப்பும் ஞாபகச் சக்தியை வளப்படுத்தும்.
* லவங்கப்பட்டை, சுக்கு இரண்டையும் பொடி செய்து, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்துக் கஷாயம் தயாரித்து, காலை, மாலை இரு வேளையும் குடித்து வந்தால், ஞாபகச் சக்தி அதிகரிக்கும்.
* இரவில் குளிர்ந்த நீரில் வில்வ இலைகளைப் போட்டு மூடி வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை மட்டும் எடுத்துக் குடித்து வந்தால், மூளை பலம் அடையும். புத்திக் கூர்மையும், ஞாபகச் சக்தியும் ஏற்படும்.
* வல்லாரைக் கீரையை பருப்புடன் சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால் ஞாபகச் சக்தி வந்துவிடும்.
* தாமரைப் பூவை நீரில் காய்ச்சி காலையிலும், மாலையிலும் அருந்தி வந்தால் ஞாபகச் சக்தி பலப்படும்.
-முக்கிமலை நஞ்சன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
#Shorts | அபிஷேக் சர்மாவை என்ன செய்ய வேண்டும்? | T20 World Cup | Abhishek Sharma |
கண்டடைந்தது...

மேல் வயிற்றில் வலி அல்லது எரிச்சலா? ஏன்? என்ன செய்ய வேண்டும்?

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் கீரை!
வீடியோக்கள்

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG
தினமணி வீடியோ செய்தி...

#t20 | இலங்கை Batting எப்படி இருக்கு? | T20 World Cup2026 Review | #SLvsENG |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

