நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஞாபக சக்தி மேம்பட என்ன செய்ய வேண்டும்?

தேங்காய்ப் பாலும் பாதாம் பருப்பும் ஞாபகச் சக்தியை வளப்படுத்தும்.

News image
- SWAMINATHAN
Updated On :31 டிசம்பர் 2025, 10:47 am

தினமணி செய்திச் சேவை

* தேங்காய்ப் பாலும் பாதாம் பருப்பும் ஞாபகச் சக்தியை வளப்படுத்தும்.

* லவங்கப்பட்டை, சுக்கு இரண்டையும் பொடி செய்து, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்துக் கஷாயம் தயாரித்து, காலை, மாலை இரு வேளையும் குடித்து வந்தால், ஞாபகச் சக்தி அதிகரிக்கும்.

* இரவில் குளிர்ந்த நீரில் வில்வ இலைகளைப் போட்டு மூடி வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை மட்டும் எடுத்துக் குடித்து வந்தால், மூளை பலம் அடையும். புத்திக் கூர்மையும், ஞாபகச் சக்தியும் ஏற்படும்.

* வல்லாரைக் கீரையை பருப்புடன் சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால் ஞாபகச் சக்தி வந்துவிடும்.

* தாமரைப் பூவை நீரில் காய்ச்சி காலையிலும், மாலையிலும் அருந்தி வந்தால் ஞாபகச் சக்தி பலப்படும்.

-முக்கிமலை நஞ்சன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.