நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

செளமியா சுப்ரமணியன்

தேவையான பொருள்கள்:

சக்கரைவள்ளிக் கிழங்கு - 2

சர்க்கரை - 1/2 கிண்ணம்

பால் - 1 டம்ளர்

ஏலப்பொடி - சிறிதளவு

முந்திரிப் பருப்பு - 6

செய்முறை :

சர்க்கரைவள்ளிகிழங்கை நன்றாகக் கழுவி தோலை சீவி துண்டங்களாக்கி ஆவியில் வேகவைத்து மசித்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது நெய் ஊற்றி வெந்த சர்க்கரைவள்ளிக்கிழங்கை போட்டு சர்க்கரை, பால் சேர்த்து ஒன்றாகக் கிளறி ஏலப்பொடியைத் தூவி, இறக்கி முந்திரியை நெய்யில் வறுத்துப்போடவும். இந்தக் கீரை சூடாகவும் சாப்பிடலாம் ஜில் என்றும் சாப்பிடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.