மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

மாம்பழப் புளிசேரி

மாம்பழத்தைக் கத்தியால் கீற வேண்டும். அதனுடன் வெள்ளைப் பூசணி துண்டுகள், தேவையான தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும்.

News image
Updated On :27 மே 2023, 6:30 pm

தேவையானவை:

சின்ன மாம்பழம் 5
வெள்ளைப் பூசணி அரை கிலோ
சீரகம் 1 தேக்கரண்டி
தேங்காய் 1 
பச்சை மிளகாய்10
புளித்த தயிர் 700 மில்லி
கடுகு 1 தேக்கரண்டி
வெந்தயம் 1 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் தேவையான அளவு
வெல்லம் 10 கிராம்
கறிவேப்பிலை சிறிதளவு
காய்ந்த மிளகாய் 4

செய்முறை: 

மாம்பழத்தைக் கத்தியால் கீற வேண்டும். அதனுடன் வெள்ளைப் பூசணி துண்டுகள், தேவையான தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், வெல்லம் ஆகியவற்றை வேகும்போது சேர்க்க வேண்டும். காய் நன்றாக வெந்ததும் தயிரை அரைத்து சேர்க்க வேண்டும். ஒரு கொதி வந்ததும் தேங்காய் எண்ணெயில் காய்ந்த மிளகாய், கடுகு தாளித்து சேர்த்து இறக்கி வைக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.