மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

பலாப்பழப் புளிகறி

புளியை தண்ணீர்விட்டு கரைத்து பலாப்பழம், வெல்லம், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து வேக வையுங்கள்.

News image
Updated On :27 மே 2023, 6:30 pm

தேவையானவை:

பலாப்பழம் 200 கிராம்
புளி 25 கிராம்
வெல்லம் 25 கிராம்
மஞ்சள் பொடி கால் தேக்கரண்டி
மிளகாய்த் தூள் அரை தேக்கரண்டி
பச்சரிசி 50 கிராம்
வெந்தயம் 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் 8
கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை 1 பிடி
உப்பு,  எண்ணெய் தேவையான அளவு

செய்முறை: 

புளியை தண்ணீர்விட்டு கரைத்து பலாப்பழம், வெல்லம், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து வேக வையுங்கள். அடிக்கடி நன்றாகக் கிளறி விடுங்கள். பச்சரிசி, வெந்தயம், காய்ந்த மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து பொடித்து கலவையில் போட்டு கொதிக்க வைத்து, கீழே இறக்க வேண்டும்.  வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து கலவையில் சேர்த்தால் சுவையான பலாப்பழப் புளிகறி தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.