மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

முருங்கைக் கீரைப் பொடி

நெய்யை வாணலியில் விட்டு அடுப்பில் வைத்து உருகியவுடன் முருங்கை இலைகளை அதில் போட்டு முறுகலாக வறுத்து எடுக்க வேண்டும். 

News image
Updated On :17 ஜூன் 2023, 4:21 pm

தேவையானவை:

துவரம் பருப்பு 200 கிராம்
கடலைப் பருப்பு 50 கிராம்
முருங்கை இலை 1 கிண்ணம்
உளுந்து  50 கிராம்
மிளகாய் வத்தல்    10
பெருங்காயம் 1 தேக்கரண்டி
உப்பு, நெய் தேவையானவை

செய்முறை: 

நெய்யை வாணலியில் விட்டு அடுப்பில் வைத்து உருகியவுடன் முருங்கை இலைகளை அதில் போட்டு முறுகலாக வறுத்து எடுக்க வேண்டும். 

துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, உளுந்து, மிளகாய் வத்தல், பெருங்காயத்தை வாணலியில் தனித்தனியாக வறுத்தெடுத்து பிறகு மிக்ஸியில் பொடி செய்து, கூடவே உப்பையும் போட்டு பொடி செய்து எடுக்க வேண்டும். சாதத்தில் நெய்விட்டு இந்தப் பொடில் ஒரு கரண்டி கலந்து சாப்பிட சுவையாக இருக்கும். உடலுக்கு சத்தான இருப்புச் சத்தினால் உடலில் ரத்தமும் அதிகரிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.