திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

பாட்டி வைத்தியம்...

வாழைப்பூ, முருங்கைக்கீரை ஆகிய இரண்டையும் சேர்த்து வதக்கி, ஒருவாரம் சாப்பிட்ட வந்தால் குடல் புண், வாய்ப்புண் குணமாகும்.

News image
Updated On :29 ஜனவரி 2023, 12:30 am

வாழைப்பூ, முருங்கைக்கீரை ஆகிய இரண்டையும் சேர்த்து வதக்கி, ஒருவாரம் சாப்பிட்ட வந்தால் குடல் புண், வாய்ப்புண் குணமாகும்.

கோதுமையை பொன்னிறமாக வதக்கி, அரைத்து மாவாக்கி, காலை, மாலை இரு வேளையும் ஒரு அவுன்ஸ் மாவு எடுத்து தேவையான அளவு தேனுடன் பிசைந்து சாப்பிட்டால் கை, கால், மூட்டுவலி நீங்கும்.

ஒரு கோப்பை காபி டிகாக்ஷனை எடுத்து, அதில் பாதி எலுமிச்சம் பழச்சாற்றை பிழிந்து சூட்டுடன் உடனே குடித்தால் தீராத தலைவலி நீங்கும்.

சுக்குத்தூள், பெருஞ்சீரகம் சேர்த்து வாயில் போட்டு சுவைத்தால், வாய்க் கொப்புளங்கள் குணமாகும்.

இடுப்பில் வலி ஏற்பட்டால் இலுப்பை எண்ணெயை பாதிக்கப்பட்ட பகுதியில் பூசி வர குணமாகும்.

பொன்னாங்கண்ணி கீரையுடன் வெள்ளைப் பூண்டை சாப்பிட சர்க்கரை நோய் தீரும்.

வெள்ளை முள்ளங்கியால் சூதகப்பட்டு தடுக்கப்படும். சிவப்பு முள்ளங்கியால் பெரும்பாடு குறையும். இரண்டும் நீரிழிவுக்குச் சிறந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.