மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

கோதுமை பக்கோடா

கோதுமை மாவையும், சமையல் சோடாவையும் நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். மோரில் உப்பு சேர்த்து கரைத்து, அதை கோதுமை மாவில் ஊற்றி கரைக்க வேண்டும்.

News image
Updated On :4 மே 2023, 4:02 pm

தேவையானவை:

கோதுமை மாவு 200 கிராம்
மோர் 50 மில்லி
பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய் 8
வெங்காயம் 3
இஞ்சி 1 துண்டு
சமையல் சோடா அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை 1 பிடி
உப்பு, எண்ணெய் தேவையான அளவு

செய்முறை: 

கோதுமை மாவையும், சமையல் சோடாவையும் நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். மோரில் உப்பு சேர்த்து கரைத்து, அதை கோதுமை மாவில் ஊற்றி கரைக்க வேண்டும். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கி, மாவில் போட்டு தேவையான தண்ணீர் விட்டு கெட்டியான பதத்தில் இருக்குமாறு பிசைய வேண்டும்.  வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு காய்ந்ததும் மாவை கொஞ்சம், கொஞ்சமாக உதிர்த்து போட்டு பொன்நிறமாக வெந்து எடுக்க வேண்டும். எண்ணெய் இருந்தால் வடித்துகொள்ள வேண்டும்.


ஆர்.ஜெயலட்சுமி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.