மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

வெள்ளரி விதைப் பாயசம்

பாதாம் பருப்பு தோலை உரிக்க வேண்டும். வெள்ளரி விதையை கழுவி பாதாம் பருப்போடு சேர்த்து சிறிது சிறிதாக பாலை விட்டு விழுதாக அரைக்க வேண்டும். தேவையான தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்கவிட வேண்டும்.

News image
Updated On :8 ஏப்ரல் 2023, 6:30 pm

தேவையானவை:

வெள்ளரி விதை 200 கிராம்
ஏலக்காய் 5
குங்குமப்பூ சிறிதளவு
பால் 500 மி.லி.
அரிசி மாவு 2 தேக்கரண்டி
சர்க்கரை 250 கிராம்
சாரைப் பருப்பு4
பாதாம் பருப்பு4
முந்திரிப் பருப்பு 5
திராட்சை 4
பச்சைக் கற்பூரம் சிறிதளவு
நெய் 25 கிராம்

செய்முறை: 

பாதாம் பருப்பு தோலை உரிக்க வேண்டும். வெள்ளரி விதையை கழுவி பாதாம் பருப்போடு சேர்த்து சிறிது சிறிதாக பாலை விட்டு விழுதாக அரைக்க வேண்டும். தேவையான தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்கவிட வேண்டும். பிறகு பாலைவிட்டு கொதிக்க வைத்து சர்க்கரையைப் போட்டு கரைய விட வேண்டும். 
குங்குமப்பூவையும், அரிசி மாவையும் கரைத்துவிட்டு ஏலப்பொடி, பச்சை கற்பூரம் சேர்க்க வேண்டும். வாணலியில் நெய்விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் முந்திரிப் பருப்பு, சாரைப் பருப்பு, திராட்சை வறுத்துப் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.