ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பால் முந்திரி இனிப்பு

வாணலி அடுப்பில் வைத்து, தண்ணீர் ஊற்றி சர்க்கரையை அதில் போட்டு நன்றாக கரைந்து கொதி வந்ததும், தேங்காயை அரைத்து அதில் போட்டு, கடலைமாவையும் போட்டு  நன்றாகக் கிளற வேண்டும்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:41 am

செளமியா சுப்ரமணியன்

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 1 தேக்கரண்டி
சர்க்கரை- 1 1/2 கிண்ணம்
தேங்காய் - 1 கிண்ணம்
நெய் - 200 கிராம்
பால் 1 கப்
முந்திரி பருப்பு - 10 
ஏலக்காய் - 1 சிட்டிகை 

செய்முறை :  

வாணலி அடுப்பில் வைத்து, தண்ணீர் ஊற்றி சர்க்கரையை அதில் போட்டு நன்றாக கரைந்து கொதி வந்ததும், தேங்காயை அரைத்து அதில் போட்டு, கடலைமாவையும் போட்டு  நன்றாகக் கிளற வேண்டும். நுரைத்துக் கொண்டு நன்றாக புசுபுசு என்று வரும் பொழுது நெய்யை ஊற்றி கலந்து ஏலக்காய் பொடியை தூவி பால் சேர்த்து வறுத்த முந்திரியை போட்டு பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.