திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

மருத்துவக் குறிப்புகள்...

ரத்த மூலம் குணமாக வாழைப்பூ சாறுடன் சீரகத்தைச் சேர்த்து, அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.

News image
Updated On :30 அக்டோபர் 2022, 12:30 am

ரத்த மூலம் குணமாக வாழைப்பூ சாறுடன் சீரகத்தைச் சேர்த்து, அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.

மூட்டு வலி உள்ளவர்கள் தேன் அருந்த, வலி குணமாகும்.

நான்கு பாதாம் பருப்புகளை ஊற வைத்து,  காலையில் நன்றாக அரைத்து பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.

Story image

பூண்டை சாப்பிட்டால் வாய்வுத் தொல்லை, வயிற்று உப்புசம் குறையும்.

தொண்டை கட்டிக் கொண்டால் கற்பூரவல்லி சாறு அருந்தினால் குணமாகும்.

பித்த அதிகரிப்பால், தலைசுற்றால் இருந்தால் தனியாவை கஷாயம் வைத்து பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் விரைவில் குணமாகும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.