திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மருத்துவக் குறிப்புகள்...

ரத்த மூலம் குணமாக வாழைப்பூ சாறுடன் சீரகத்தைச் சேர்த்து, அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:41 am

ஆர். ஜெயலட்சுமி

ரத்த மூலம் குணமாக வாழைப்பூ சாறுடன் சீரகத்தைச் சேர்த்து, அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.

மூட்டு வலி உள்ளவர்கள் தேன் அருந்த, வலி குணமாகும்.

நான்கு பாதாம் பருப்புகளை ஊற வைத்து,  காலையில் நன்றாக அரைத்து பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.

Story image

பூண்டை சாப்பிட்டால் வாய்வுத் தொல்லை, வயிற்று உப்புசம் குறையும்.

தொண்டை கட்டிக் கொண்டால் கற்பூரவல்லி சாறு அருந்தினால் குணமாகும்.

பித்த அதிகரிப்பால், தலைசுற்றால் இருந்தால் தனியாவை கஷாயம் வைத்து பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் விரைவில் குணமாகும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.