இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நவதானிய மிக்சர் 

பட்டாணியை இரண்டு நாள் ஊற வைக்க வேண்டும். பாசிப் பயறு, தட்டப் பயறு, காணாப் பயறு, கடலைப் பருப்பை ஒருநாள் ஊற வைக்க வேண்டும்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:35 am

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை:

கடலைப் பருப்பு- 200 கிராம்
பாசிப் பருப்பு- 200 கிராம்
தட்டப் பயறு- 200 கிராம்
காய்ந்த பட்டாணி-50 கிராம்
காணப் பயறு- 100 கிராம்
மிளகாய்த் தூள்- 1 கரண்டி
சீரகத் தூள்- 1 கரண்டி
எண்ணெய்- உப்பு- தேவையான அளவு

செய்முறை: 

பட்டாணியை இரண்டு நாள் ஊற வைக்க வேண்டும். பாசிப் பயறு, தட்டப் பயறு, காணாப் பயறு, கடலைப் பருப்பை ஒருநாள் ஊற வைக்க வேண்டும். பின்பு கழுவி தண்ணீரை வடியவிட்டு சிறிதுநேரம் ஈரம்போக உலரவிட்டு, வாணலியில் எண்ணெய் விட்டு ஒவ்வொன்றாகப் பொரித்து எண்ணெயை வடியவிட வேண்டும். கறிவேப்பிலையையும் பொரிக்க வேண்டும். மிளகாய்த் தூள், சீரகத் தூள் கலந்து உப்புத்தூள் தூவி புரட்டி எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.