திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

முந்திரி ரசகுல்லா 

ந்திரிப் பருப்பை வெந்நீரில் அரை மணி நேரம் ஊற வைத்து பின்பு நைசாக அரைத்து வாணலியை அடுப்பில் வைத்து, அதில் போட்டுக் கிளரி எடுத்துவுடன் மைதாவைப் போட்டு நன்றாகப் பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். 

News image
Updated On :16 அக்டோபர் 2022, 1:19 pm

தேவையானவை:

முந்திரிப் பருப்பு- 100 கிராம்
சர்க்கரை- 200 கிராம்
மைதா மாவுஜ 25 கிராம்
நெய்- தேவையானது
ரோஸ் எஸன்ஸ்- சில துளிகள்

செய்முறை: 

முந்திரிப் பருப்பை வெந்நீரில் அரை மணி நேரம் ஊற வைத்து பின்பு நைசாக அரைத்து வாணலியை அடுப்பில் வைத்து, அதில் போட்டுக் கிளரி எடுத்துவுடன் மைதாவைப் போட்டு நன்றாகப் பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். 

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு தண்ணீர் விட்டு காய்ந்ததும் சர்க்கரையைப் போட்டு லேசான கம்பிப் பதம் வரை வைத்து இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதில் ரோஸ்  எஸன்ஸை விட வேண்டும். அடுப்பில் வாணலியில் நெய்விட்டு காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள முந்திரி உருண்டைகளைப் போட்டு, லேசான தீயில் பொன்னிறமாகப் பொரித்து இறக்கிவைத்து உள்ள சர்க்கரைப் பாகில் போட வேண்டும். ஊறியதும் பரிமாற வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.