இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

முந்திரி ரசகுல்லா 

ந்திரிப் பருப்பை வெந்நீரில் அரை மணி நேரம் ஊற வைத்து பின்பு நைசாக அரைத்து வாணலியை அடுப்பில் வைத்து, அதில் போட்டுக் கிளரி எடுத்துவுடன் மைதாவைப் போட்டு நன்றாகப் பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:35 am

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை:

முந்திரிப் பருப்பு- 100 கிராம்
சர்க்கரை- 200 கிராம்
மைதா மாவுஜ 25 கிராம்
நெய்- தேவையானது
ரோஸ் எஸன்ஸ்- சில துளிகள்

செய்முறை: 

முந்திரிப் பருப்பை வெந்நீரில் அரை மணி நேரம் ஊற வைத்து பின்பு நைசாக அரைத்து வாணலியை அடுப்பில் வைத்து, அதில் போட்டுக் கிளரி எடுத்துவுடன் மைதாவைப் போட்டு நன்றாகப் பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். 

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு தண்ணீர் விட்டு காய்ந்ததும் சர்க்கரையைப் போட்டு லேசான கம்பிப் பதம் வரை வைத்து இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதில் ரோஸ்  எஸன்ஸை விட வேண்டும். அடுப்பில் வாணலியில் நெய்விட்டு காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள முந்திரி உருண்டைகளைப் போட்டு, லேசான தீயில் பொன்னிறமாகப் பொரித்து இறக்கிவைத்து உள்ள சர்க்கரைப் பாகில் போட வேண்டும். ஊறியதும் பரிமாற வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.