இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

அன்னாசி கேரட் சர்பத்

கேரட்டை சுத்தப்படுத்திய பிறகு துருவிக் கொள்ள வேண்டும். அன்னாசிப் பழத்தையும் துண்டு, துண்டாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:15 am

ஆர். ஜெயலட்சுமி


தேவையானவை: 

கேரட்- 200 கிராம், அன்னாசிப் பழம்-1,ஹ சர்க்கரை பாகு- 200 மி.லி., காய்ச்சிய குளிர்ந்த பால்- 100 மி.லி.

செய்முறை:

கேரட்டை சுத்தப்படுத்திய பிறகு துருவிக் கொள்ள வேண்டும். அன்னாசிப் பழத்தையும் துண்டு, துண்டாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பாலை நன்றாகக் காய்ச்சி குளிர வைக்க வேண்டும். சர்க்கரை பாகையும், குளிர் பாலையும் சேர்க்க வேண்டும். துருவிய கேரட், நறுக்கிய அன்னாசி ஆகிய இரண்டையும் மிக்ஸியில் அரைக்க வேண்டும். பிறகு சிறிது, சிறிதாக சர்க்கரை பாகையும் குளிர் பாலையும் மிக்ஸியில் சேர்க்க வேண்டும். கடைசியாக வடிகட்டி விட்டு பின்னர் சாப்பிடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.