திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

கேரட் வடாம்

ஜவ்வரிசியை தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊறவிட வேண்டும். கேரட்டை சிறு துண்டுகளாக நறுக்கி ஜவ்வரிசியுடன் சேர்த்து அரைக்க வேண்டும்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:11 am

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை:

ஜவ்வரிசி- 100 கிராம்
கேரட்- 100 கிராம்
பச்சை மிளகாய்- 5
எலுமிச்சைப் பழம்- பாதியளவு
பெருங்காயத்தூள்-1 தேக்கரண்டி
உப்பு- தேவையானது


செய்முறை: 

ஜவ்வரிசியை தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊறவிட வேண்டும். கேரட்டை சிறு துண்டுகளாக நறுக்கி ஜவ்வரிசியுடன் சேர்த்து அரைக்க வேண்டும். துண்டுகளாக்கிய பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்றாக அரைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து, கூழாகக் காய்ச்சி கீழே இறக்க வேண்டும். வெள்ளைத் துணியை வெயிலில் விரித்து, கூழை ஒரு கரண்டியில் வட்ட, வட்டமாக ஊற்றி காய வைக்க வேண்டும். பின்னர், துணியில் உரித்து எடுத்து வைக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.