சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பாசிப் பயிறுக் குழம்பு

தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்க வேண்டும். பாசிப்பயிற்றை வறுத்து தண்ணீர்விட்டு வேக வைக்க வேண்டும்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:41 am

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை: 

பாசிப் பயிறு- 100 கிராம்
தக்காளி-4
வெங்காயம்-4
பூண்டு- 1 பல்
சாம்பார் பொடி- 2 தேக்கரண்டி
புளி- ஒரு சிறு உருண்டை
கடுகு- 1 தேக்கரண்டி
சீரகம்- 1 தேக்கரண்டி
எண்ணெய், உப்பு- தேவையான அளவு

செய்முறை: 

தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்க வேண்டும். பாசிப்பயிற்றை வறுத்து தண்ணீர்விட்டு வேக வைக்க வேண்டும். புளியை கரைத்து உப்பு சேர்க்கவும். பூண்டைத் தட்டி வைக்கவும். பயிறு வெந்ததும் தக்காளி, சாம்பார் பொடி, புளிக் கரைசல் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிட வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், கடுகு, சீரகம், பெருங்காயம் , கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கிப் போட்டு குழம்பைக் கொதிக்க வைத்து இறக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.