திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

ரவை பொங்கல்

முந்திரிப் பருப்பை  ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ள வேண்டும்.  பயத்தம் பருப்பை கால்  பதம் வேகவைத்து  நீரை வடித்து  வைக்க வேண்டும்.

News image
Updated On :12 ஜனவரி 2022, 12:30 am

தேவையானவை:

ரவை -  300 கிராம்
பயத்தம்பருப்பு - 100 கிராம்
முந்திரிப்பருப்பு  - 25 கிராம்
மிளகு  - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
இஞ்சி - சிறுதுண்டு
எலுமிச்சைச்சாறு  - 1தேக்கரண்டி
நெய் -  100 மி.லி
கறிவேப்பிலை - 1பிடி
உப்பு  - தேவையானது

செய்முறை:  

முந்திரிப் பருப்பை  ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ள வேண்டும்.  பயத்தம் பருப்பை கால்  பதம் வேகவைத்து  நீரை வடித்து  வைக்க வேண்டும்.  வடித்த நீரில் ரவையை வேக வைத்துக் கொள்ளலாம். வாணலியை  அடுப்பில்  வைத்து நெய்யை ஊற்றிக் காயவிட்டு  மிளகு,  சீரகத்தைப் போட்டு  துருவிய  இஞ்சியைப் போட்டு தேவையான  தண்ணீர்விட்டு பருப்பு தண்ணீரையும்  விட்டு உப்பு போட்டு கொதிக்க  விட வேண்டும் ரவையைப்  போட்டு வெந்ததும் பயத்தம் பருப்பை போட்டு  கிளறி  எலுமிச்சைச் சாறுவிட்டு  கீழே  இறக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.