15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

வெண்ணெய் சீடை

சூடான வாணலியில் அரிசி மாவைப் போட்டு, லேசாகச் சூடுபடுத்தி, உளுந்த மாவையும் சூடுபடுத்தி இரண்டும் சேர்த்துப் போட்டு உப்பு, பெருங்காயம், வெண்ணெய் சேர்த்து தண்ணீரை சிறிது மாவாகப் பிசைய வேண்டும்.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2022, 12:30 am

தேவையானவை:

பதப்படுத்திய அரிசி மாவு- 100 கிராம்
வறுத்த உளுந்த மாவு- 2 மேஜை கரண்டி
வெண்ணெய்- 2 மேஜை கரண்டி
பெருங்காயம்- 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவையானது

செய்முறை: 

சூடான வாணலியில் அரிசி மாவைப் போட்டு, லேசாகச் சூடுபடுத்தி, உளுந்த மாவையும் சூடுபடுத்தி இரண்டும் சேர்த்துப் போட்டு உப்பு, பெருங்காயம், வெண்ணெய் சேர்த்து தண்ணீரை சிறிது, சிறிதாகத் தெளித்து கெட்டியான மாவாகப் பிசைய வேண்டும். 

ஒரு வெள்ளைத் துணியைப் பரப்பு, மாவை மிகச் சிறிய உருண்டைகளாக உருட்டிப் போட வேண்டும். கால் மணி நேரம் கழித்து வாணலியில் எண்ணெய்விட்டு அடுப்பில் வைத்து, காய்ந்ததும் சீடை உருண்டைகளைப் போட்டு வெந்து எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.