சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

வெண்ணெய் சீடை

சூடான வாணலியில் அரிசி மாவைப் போட்டு, லேசாகச் சூடுபடுத்தி, உளுந்த மாவையும் சூடுபடுத்தி இரண்டும் சேர்த்துப் போட்டு உப்பு, பெருங்காயம், வெண்ணெய் சேர்த்து தண்ணீரை சிறிது மாவாகப் பிசைய வேண்டும்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:07 am

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை:

பதப்படுத்திய அரிசி மாவு- 100 கிராம்
வறுத்த உளுந்த மாவு- 2 மேஜை கரண்டி
வெண்ணெய்- 2 மேஜை கரண்டி
பெருங்காயம்- 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவையானது

செய்முறை: 

சூடான வாணலியில் அரிசி மாவைப் போட்டு, லேசாகச் சூடுபடுத்தி, உளுந்த மாவையும் சூடுபடுத்தி இரண்டும் சேர்த்துப் போட்டு உப்பு, பெருங்காயம், வெண்ணெய் சேர்த்து தண்ணீரை சிறிது, சிறிதாகத் தெளித்து கெட்டியான மாவாகப் பிசைய வேண்டும். 

ஒரு வெள்ளைத் துணியைப் பரப்பு, மாவை மிகச் சிறிய உருண்டைகளாக உருட்டிப் போட வேண்டும். கால் மணி நேரம் கழித்து வாணலியில் எண்ணெய்விட்டு அடுப்பில் வைத்து, காய்ந்ததும் சீடை உருண்டைகளைப் போட்டு வெந்து எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.