15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

தினை மாவு சீடை

தினைமாவுடன் உளுந்து மாவு, வெண்ணெய், உப்பு, சீரகம், தேங்காய்த் துருவல், பெருங்காயப் பொடி ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, சிறிது தண்ணீர்விட்டு கெட்டியாகப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொண்டு...

News image
Updated On :21 ஆகஸ்ட் 2022, 12:30 am

தேவையானவை:

வறுத்து அரைத்த தினை மாவு- 100 கிராம்
வறுத்து அரைத்த உளுத்த மாவு- 1 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல்- 100 கிராம்
சீரகம்- 1 தேக்கரண்டி
பெருங்காயப் பொடி- 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை: 

தினைமாவுடன் உளுந்து மாவு, வெண்ணெய், உப்பு, சீரகம், தேங்காய்த் துருவல், பெருங்காயப் பொடி ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, சிறிது தண்ணீர்விட்டு கெட்டியாகப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொண்டு, வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைக்க வேண்டும். நன்கு காய்ந்ததும் உருட்டிய சீடைகளைப் போட்டு, நன்ராக வெந்ததும் எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.