15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

மோர் முறுக்கு 

அரிசி மாவை ஓர் அகலமான பாத்திரத்தில் போட்டு, புளித்த மோரை சூடு செய்து அரிசி மாவுடன் சேர்த்து பிசைய வேண்டும்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 6:30 pm

தேவையானவை:

புளித்த மோர்-100 கிராம்
அரிசி மாவு- 400 கிராம்
பொட்டுக் கடலைமாவு- 100 கிராம்
கடுகு- 2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள்- 4 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவையானது

செய்முறை: 

அரிசி மாவை ஓர் அகலமான பாத்திரத்தில் போட்டு, புளித்த மோரை சூடு செய்து அரிசி மாவுடன் சேர்த்து பிசைய வேண்டும். கடுகு தாளித்து மாவுடன் சேர்த்து, உப்பு, மிளகாய்த் தூள், பொட்டுக் கடலை மாவு, சூடான எண்ணெய் ஒரு கரண்டிவிட்டு மாவை நன்றாகப் பிசைய வேண்டும். 

வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்தவுடன் மாவை முறுக்கு அச்சில் சிறுசிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு முறுக்காக வட்டமாகப் பிழிந்து, பொன்னிறமாக வெந்து எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.