சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மோர் முறுக்கு 

அரிசி மாவை ஓர் அகலமான பாத்திரத்தில் போட்டு, புளித்த மோரை சூடு செய்து அரிசி மாவுடன் சேர்த்து பிசைய வேண்டும்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:07 am

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை:

புளித்த மோர்-100 கிராம்
அரிசி மாவு- 400 கிராம்
பொட்டுக் கடலைமாவு- 100 கிராம்
கடுகு- 2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள்- 4 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவையானது

செய்முறை: 

அரிசி மாவை ஓர் அகலமான பாத்திரத்தில் போட்டு, புளித்த மோரை சூடு செய்து அரிசி மாவுடன் சேர்த்து பிசைய வேண்டும். கடுகு தாளித்து மாவுடன் சேர்த்து, உப்பு, மிளகாய்த் தூள், பொட்டுக் கடலை மாவு, சூடான எண்ணெய் ஒரு கரண்டிவிட்டு மாவை நன்றாகப் பிசைய வேண்டும். 

வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்தவுடன் மாவை முறுக்கு அச்சில் சிறுசிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு முறுக்காக வட்டமாகப் பிழிந்து, பொன்னிறமாக வெந்து எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.