மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

வே‌ண்​டி​யதும்... வேண்டாததும்... நவராத்திரி நாள்களில்

வீட்டில்  மங்களகரமான  பாடல்,  பூஜைகள்,  துதிகள்  ஒலிக்க வேண்டும்.  பாட வேண்டும்.

News image
Updated On :6 அக்டோபர் 2021, 11:51 am

செய்ய வேண்டியவை :

வீட்டில்  மங்களகரமான  பாடல்,  பூஜைகள்,  துதிகள்  ஒலிக்க வேண்டும்.  பாட வேண்டும்.
குத்து விளக்கு  இரண்டு வேளையும்  பிரகாசமாக  எரிய வேண்டும்.
வீட்டில்  மாக்கோலம்  இட்டு  மாவிலை  தோரணம்  கட்டி மகிழ்ச்சியாக  மலர்ந்த  புன்சிரிப்போடு பெண்கள் கலகலப்பாக  இருக்க வேண்டும்.
அக்கம்பக்கத்தினரை  அழைத்து  தாம்பூலம் கொடுத்து  உபசரிக்க வேண்டும்.
முதல் மூன்று நாட்கள்  எலுமிச்சை சாதமும், அடுத்த மூன்று நாட்கள்  சர்க்கரைப் பொங்கலும்,  கடைசி மூன்று நாட்கள்  வெண்பொங்கல், தயிர் சாதம் செய்ய  வேண்டும். மாலை நேரம்  சுண்டல்  செய்ய வேண்டும். 

செய்யக் கூடாதவை:

Story image

மிளகாய்  மற்றும்  நெடி  வரக்கூடியதான  பொடி வகைகளை வறுக்கவோ,  இடிக்கவோ கூடாது.
பணம்,  நகைகள் போன்றவற்றை  கடன்  கொடுக்கவோ, வாங்கவோ கூடாது.
நவராத்திரி  ஒன்பது நாள்களும்  லட்சுமி  ஊசியில்  தவம்  செய்வதாக  ஜதீகம்.  அதனால்  அந்த  ஒன்பது  நாளும் ஊசி கொண்டு  துணி தைக்கக் கூடாது.
இரவு நேரத்தில்  வீடு பெருக்கக் கூடாது.
அம்மனுக்கு எடுத்த ஆரத்தியை  கால்படும் இடத்தில்  கொட்டக் கூடாது.
கொலு வைத்துள்ள அறையில்  தொலைக்காட்சி பெட்டி  வைத்து  அழுகின்ற  சத்தம்  வரக் கூடாது.
வீட்டில்  சண்டை  போடக் கூடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.