மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

பலாக்கொட்டை ஸ்பெஷல்!

பலாக்கொட்டையை வேகவிட்டு அதனுடன் உருளைக்கிழங்கையும் உப்பு சேர்த்து வேக வைத்து மேலே உள்ள தோலை உரித்துவிட்டு, பலாக்கொட்டையையும் உருளைக்கிழங்கையும் சேர்த்து பிசைய வேண்டும்.

News image
Updated On :28 ஜூலை 2021, 10:47 am



தேவையானவை:

பலாக் கொட்டை - 200 கிராம்
உருளைக்கிழஙஅகு - 3
வெங்காயம் - 3
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
கொத்துமல்லி - 1 பிடி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி - 1 துண்டு
மிளகாய்ப் பொடி - 4 தேக்கரண்டி
ரொட்டித் தூள் - 6 மேசைக்கரண்டி
ரவை - 50 கிராம்
உப்பு, எண்ணெய் - தேவையானவை

செய்முறை:

பலாக்கொட்டையை வேகவிட்டு அதனுடன் உருளைக்கிழங்கையும் உப்பு சேர்த்து வேக வைத்து மேலே உள்ள தோலை உரித்துவிட்டு, பலாக்கொட்டையையும் உருளைக்கிழங்கையும் சேர்த்து பிசைய வேண்டும். பொடியாக நறுக்கிய வெங்காயம், அரைத்த இஞ்சி விழுது, கரம் மசாலா தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் இவைகளைச் சேர்த்துப் பிசைய வேண்டும். பிறகு இதிலேயே ரொட்டி தூள், ரவை இவைகளை சேர்த்து அழுத்திப் பிசைந்து ஒரு சதுர வடிவமான தட்டில் கொட்டி அழுத்தமாகத் தட்டவும். பிறகு நமக்கு தேவையான வடிவில் வெட்டி வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்தவுடன் போட்டு பொன்னிறமாக எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.