மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

காலிஃப்ளவர்  மசாலா 

தக்காளி, வெங்காயம், காலிஃப்ளவர் இவற்றைப் பொடியாக நறுக்க வேண்டும்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 12:00 pm


தேவையானவை:

காலிஃப்ளவர் - 250 கிராம்
தேங்காய் - அரை மூடி
இஞ்சி, பட்டை - 1 சிறிய துண்டு
சோம்பு - 1 தேக்கரண்டி
எலுமிச்சம்பழம் - 1
கிராம்பு - 1
மிளகாய்வற்றல் - 6
பூண்டு - 4 பல்
கசகசா - 2 தேக்கரண்டி
சிறிய வெங்காயம் - 10
முந்திரிப் பருப்பு - 10
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப


செய்முறை:

தக்காளி, வெங்காயம், காலிஃப்ளவர் இவற்றைப் பொடியாக நறுக்க வேண்டும். இஞ்சி, பூண்டு, எலுமிச்சம் பழச்சாறு, மிளகாய், சோம்பு, கசகசா , தேங்காய் எல்லாவற்றையும் அரைத்து கடைசியில் முந்திரியையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி பின் காலிஃப்ளவர் வரையும் போட்டு வதக்க வேண்டும். உப்பு, சேர்த்து நன்றாக வெந்ததும் அரைத்த மசாலாவையும் போட்டு கிளறி நன்றாகக் கொதி வந்ததும் கீழே இறக்கி கொத்துமல்லி நறுக்கி தூவ வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.