மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

காலிஃப்ளவர் ஜவ்வரிசி  போண்டா

ஜவ்வரிசியை முதல் நாளே தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். காலிஃப்ளவரின் தண்டை நீக்கி பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.

News image
Updated On :14 டிசம்பர் 2021, 6:30 pm


தேவையானவை:

பெரிய ஜவ்வரிசி - 1 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு - 1
வெங்காயம் - 1
கடலைமாவு - 1 தேக்கரண்டி
காலிஃப்ளவர் - 1
இஞ்சி - 1 துண்டு
மிளகாய்ப் பொடி - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையானவை
எண்ணெய் - தேவைக்கேற்ப
சமையல்சோடா - 1 சிட்டிகை

செய்முறை:


ஜவ்வரிசியை முதல் நாளே தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். காலிஃப்ளவரின் தண்டை நீக்கி பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோலை நீக்க வேண்டும். ஜவ்வரிசியை உப்பு சேர்த்து வேக வைத்து எடுக்கவும். இஞ்சி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்க வேண்டும். உருளைக்கிழங்கு, வெங்காயம், காலிஃப்ளவர் , இஞ்சி மூன்றையும் பாத்திரத்தில் போட்டு ஜவ்வரிசி, கடலைமாவு, மிளகாய்ப் பொடி, சோடா உப்பு, உப்பு முதலியவற்றை நன்றாகப் பிசைந்து சற்று நேரம் வைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு அடுப்பில் வைத்து காய்ந்தவுடன் பிசைந்ததை சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு வெந்தவுடன் எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.