மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

காலிஃப்ளவர்  சன்னா!

கொண்டைக் கடலையை ஊறவைத்து வேக வைக்க வேண்டும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்க வேண்டும்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 12:14 pm


தேவையானவை:

காலிஃப்ளவர் - 1
வெங்காயம் - 200 கிராம்
மிளகாய்ப் பொடி - 1தேக்கரண்டி
தனியாப் பொடி - 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 4
பட்டை - 1தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
ஏலக்காய் - 1 தேக்கரண்டி
தனியா - 1 தேக்கரண்டி
லவங்கம் - 2
பிரிஞ்சி இலை - 1
புதினா, கொத்துமல்லித் தழை - சிறிதளவு
தயிர் - 100 கிராம்
தேங்காய்ப்பால் - 100 கிராம்
எலுமிச்சைச்சாறு - 1 தேக்கரண்டி
கொண்டைக் கடலை - 250 கிராம்
மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப


செய்முறை:

கொண்டைக் கடலையை ஊறவைத்து வேக வைக்க வேண்டும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்க வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் மசாலாப் பொருட்களைப் போட்டு வதக்க வேண்டும். அதனுடன் நறுக்கிய காலிஃப்ளவர், வெங்காயம், தக்காளி, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வதக்க வேண்டும். பின்னர், மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி போட்டு வதக்கி பிறகு புதினா, தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும். இத்துடன் எலுமிச்சைச்சாறு, தயிர் சேர்த்துக் கிளறி கெட்டியானதும் தேங்காய்ப் பாலைச் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். கலவை கெட்டியானதும் மல்லித் தழையைத் தூவி இறக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.