மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

காலிஃப்ளவர் அடை 

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். காலிஃப்ளவரைச் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து வதக்கி தேங்காய், மிளகாய் வற்றலைச் சேர்த்துக் கெட்டியாகச் சற்று கரகரப்பாக அரைக்க வேண்டும்.

News image
Updated On :14 டிசம்பர் 2021, 6:30 pm

தேவையானவை:

காலிஃப்ளவர் - 1
பெரிய வெங்காயம் - 3
தேங்காய்த்துருவல் - 2 தேக்கரண்டி
மைதாமாவு - 1 கரண்டி
கோதுமை மாவு - 2 கரண்டி
ரவை - 2 கரண்டி
தயிர் - 1 கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். காலிஃப்ளவரைச் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து வதக்கி தேங்காய், மிளகாய் வற்றலைச் சேர்த்துக் கெட்டியாகச் சற்று கரகரப்பாக அரைக்க வேண்டும். சீரகத்தைக் கரகரப்பாகத் தூள் செய்ய வேண்டும். ஒரு பாத்திரத்தில் மைதாமாவு, கோதுமை மாவு, பொடித்த காலிஃப்ளவர், ரவை, சீரகத்தூள், உப்பு, சேர்த்து தேவையான தண்ணீர்விட்டு அடைமாவு பதத்திற்கு தயார் செய்ய வேண்டும். அடுப்பில் அடைக்கல்லைப் போட்டு ஒரு தேக்கரண்டி எண்ணெய்விட்டு அடைமாவை பரவலாக ஊற்றி மேலே இரண்டு தேக்கரண்டி எண்ணெய்யைச் சுற்றிலும்விட்டு நன்றாகச் சிவந்ததும் திருப்பிப் போட்டு எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.