மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

கோதுமை சமோசா 

புதினா, பச்சைமிளகாயை மையாக அரைக்க வேண்டும். உருளைக்கிழங்கு, கேரட்டை சிறிய துண்டுகளாக நறுக்கி வேக வைத்து எடுக்க வேண்டும்.

News image
Updated On :26 ஏப்ரல் 2021, 1:03 pm


தேவையானவை:

கோதுமை மாவு - 250 கிராம்
முட்டைகோஸ் - 50 கிராம்
கேரட் - 50 கிராம்
உருளைக்கிழங்கு - 50 கிராம்
புதினா - 1கட்டு
பச்சைமிளகாய் - 5
பட்டை - 1
லவங்கம் - 1
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

புதினா, பச்சைமிளகாயை மையாக அரைக்க வேண்டும். உருளைக்கிழங்கு, கேரட்டை சிறிய துண்டுகளாக நறுக்கி வேக வைத்து எடுக்க வேண்டும்.

கோதுமை மாவுடன் உப்பு, புதினா விழுது, கொஞ்சம் எண்ணெய் ஊற்றி சப்பாத்தி மாவு போல பிசைந்து அரைமணி நேரம் ஊறவிட்டு சிறுசிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தியாக இட வேண்டும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து காய்ந்ததும் பட்டை, லவங்கம் தாளித்து வேக வைத்து காய்கறி போட்டு வதக்கி மேலே மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கொஞ்சமாக நீர்விட்டு பச்சை வாசனைப் போக வதக்கி கெட்டியானதும் கீழே இறக்க வேண்டும்.

சாப்பாத்தியின் நடுவில் ஒரு கரண்டி மசாலாவை வைத்து சப்பாத்தியின் இருமுனைகளையும் ஒட்டி விட வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு அடுப்பில் வைத்து இந்த சமோசாவைப் போட்டுப் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.