தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

வாழ்க்கை வரலாறு!

பிரியங்கா  சோப்ரா.. “மய்ச்ண்ய்ண்ள்ட்ங்க்'  என்ற பெயரில், தன்  வாழ்க்கையில்  இதுநாள் வரை அவர் வாழ்ந்து அனுபவித்த,  கவனித்த  விஷயங்களை  தொகுத்து முடித்துள்ளார்.

News image
Updated On :30 செப்டம்பர் 2020, 12:30 am

பிரியங்கா  சோப்ரா.. “மய்ச்ண்ய்ண்ள்ட்ங்க்'  என்ற பெயரில், தன்  வாழ்க்கையில்  இதுநாள் வரை அவர் வாழ்ந்து அனுபவித்த,  கவனித்த  விஷயங்களை  தொகுத்து முடித்துள்ளார்.  

இதனை  பென்குயின்  ரேண்டம் ஹவுஸ்  வெளியிடப்  போகிறது.  ஏற்கெனவே  அவர் எழுதியுள்ள  கட்டுரைகள் - கதைகள் மற்றும் தன்னைக் கவர்ந்தவற்றையும் கட்டுரையாக்கித் தந்துள்ளாராம். எனவே, விரைவில் அவரது  வாழ்க்கை வரலாறு  புத்தகம்  வெளிவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.