தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

குத்துவிளக்கை தரையில் வைத்து ஏற்றலாமா?

அகல்  பயன்படுத்தும் முன் தண்ணீரில்  நனைத்து  காய வைத்து பிறகு  விளக்கு  ஏற்றினால்  எண்ணெய்  நிறைய உறிஞ்சாது.

News image
Updated On :25 நவம்பர் 2020, 12:30 am


அகல் பயன்படுத்தும் முன் தண்ணீரில் நனைத்து காய வைத்து பிறகு விளக்கு ஏற்றினால் எண்ணெய் நிறைய உறிஞ்சாது.
 

*கார்த்திகைக்கு ஏற்றும் விளக்குகளை காலையிலேயே தேய்த்து ஈரம் போக துடைத்து குங்குமப் போட்டு வைத்து திரி போட்டு எண்ணெய் ஊற்றி வைத்துவிட்டால் மாலையில் விளக்கேற்ற சுலபமாக இருக்கும்.

*சிறிய சிறிய விளக்குகளை அகலமான ஒரு தாம்பாளத்தில் அல்லது தட்டில் வரிசையாக வட்டமாக வைத்து தீபம் ஏற்றினால் பார்க்க அழகாக இருக்கும். அதே சமயம் எண்ணெய்யும் தரையில் சிந்தாது.

*வெள்ளி விளக்குகளை விபூதி கொண்டு துடைத்து பிறகு ஏற்றினால் புதிதாக பிரகாசிக்கும்.

*பஞ்சு திரியை சிறிய விளக்குகளுக்கு சிறியதாகவும், பெரிய விளக்குகளுக்கு பெரிய திரியாகவும் போட்டால் தீபம் நின்று நிதானமாக எரியும்.

*குத்துவிளக்கை பலகையிலோ அல்லது தாம்பாளத்திலோ வைத்துதான் வைக்க வேண்டும். வெறும் தரையில் வைக்கக் கூடாது.

*விளக்குகளை ஏற்றி முடித்த பிறகு தேய்க்கும்போது முதலில் எண்ணெய்யை வேஸ்ட் துணி கொண்டு துடைத்து பிறகு எலுமிச்சம்பழத்தால் தேய்த்து, பிறகு சபீனா கொண்டு தேய்த்தால் எண்ணெய்ப் பிசுக்கே இல்லாமல் நீங்குவதோடு விளக்கும் ஜொலிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.