பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

வைரமூக்குத்தி

அக்காலப் பெண்கள் தங்கள் நகைகளை அரிசிப் பானைக்குள்தான் போட்டு வைப்பார்கள். பாலகங்காதர திலகர் மனைவியும் தன் நகைகளை அரிசிப்பானையில்தான் போட்டுவைத்தார்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:09 pm

ஆர். ஜெயலட்சுமி

அக்காலப் பெண்கள் தங்கள் நகைகளை அரிசிப் பானைக்குள்தான் போட்டு வைப்பார்கள். பாலகங்காதர திலகர் மனைவியும் தன் நகைகளை அரிசிப்பானையில்தான் போட்டுவைத்தார். ஏனெனில் அரிசிப் பானையை திருடன் திருடமாட்டானாம்.

ஒருசமயம் பால கங்காதர திலகர் வீட்டு மூன் ஒரு பிச்சை எடுக்கும் பெண் பிச்சை கேட்டு வந்தாள். திலகர் மனைவி அரிசிப் பானையிலிருந்து ஓரளவு அரிசியை அந்தப் பிச்சைக்காரிக்கு போட்டார். அவர் போட்ட அரிசியுடன் திலகர் மனைவியுடைய வைர மூக்குத்தியும் போய்விட்டது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த திலகர், ""இது தெய்வ செயல் பிச்சைப் பாத்திரத்திலிருந்து வைர மூக்குத்தியை எடுக்க வேண்டாம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.