மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

மித்தாலியும்  சமையற்கட்டும்!

இந்திய கிரிக்கெட் பெண்கள் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டன் மித்தாலி ராஜ். புத்தகம் படிப்பதில் ஈடுபாடு அதிகம் உடையவர். அவ்வப்போது ஓவியங்களும் வரைவார்.

News image
Updated On :30 ஏப்ரல் 2020, 3:13 pm

இந்திய கிரிக்கெட் பெண்கள் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டன் மித்தாலி ராஜ். புத்தகம் படிப்பதில் ஈடுபாடு அதிகம் உடையவர். அவ்வப்போது ஓவியங்களும் வரைவார். கரோனா ஊரடங்கில் போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளதால், உடற்பயிற்சி, புத்தகப் படிப்பு தவிர, தினமும் வீட்டு தோட்டத்துக்கு தண்ணீர் ஊற்றுவது போன்றவற்றை செய்து வருகிறாராம். முன்பு இவரது பெற்றோர் செய்து வந்தனர். இப்போது இவர் செய்கிறாராம்.

இன்னமும் இவர் நுழையாத ஒரே இடம் சமையற்கட்டுதான். தோழிகள், ""பொழுதை கழிக்க சமையல் செய்யேன்' என்கின்றனர். ஆனால் இன்னமும் எனக்கு சமையல்கட்டுக்குள் செல்ல துணிவு வரவில்லை'' என்கிறார் மித்தாலி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.