மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

முதலில் பணம்  சம்பாதி!

அமெரிக்க முன்னாள்  ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனைவி  மிச்சல் ஒபாமா சமீபத்தில்  தன் சுயசரிதையை எழுதி வெளியிட்டார்.

News image
Updated On :4 ஏப்ரல் 2019, 8:23 am

அமெரிக்க முன்னாள்  ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனைவி  மிச்சல் ஒபாமா சமீபத்தில்  தன் சுயசரிதையை எழுதி வெளியிட்டார்.

மிச்சல் ஒபாமா திருமணத்துக்கு  முன் வழக்கறிஞராக பணிபுரிந்தவர்.  அப்போது வழக்கு சார்ந்து  ஏராளமான ஆவணங்களை தயாரிக்க வேண்டியிருந்தது. 

நாளடைவில்  அந்தப் பணி அவருக்கு சலிப்பை ஏற்படுத்தவே, தன்னுடைய அம்மா மரியான் ஷீல்ட்ஸ் ராபின்சனிடம் இதனைக்  கூறி, ""மகிழ்ச்சியாகவே இல்லை'' என்று சொல்லி அலுத்துக் கொண்டாராம்.

இதனைக்  கேட்ட  அவரது தாயார் கொடுத்த பதில், ""முதலில் பணம் சம்பாதிக்க முயற்சி செய், பிறகு மகிழ்ச்சியாக இருப்பது  பற்றி கவலைப்படலாம்''  என்றாராம்.

இது மிச்சல்  ஒபாமாவின் மனதை மாற்றி,  வேலையில் கூடுதல்  ஆர்வத்துடன் பணிபுரிய உதவியதாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.