ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மனைவியின் பங்கு!

ஒரு நடிகனின் வாழ்க்கையில் அவனது மனைவியின் பங்கு முக்கியமானது. அவர்கள் தாங்கக் கூடிய கஷ்டங்கள் ஏராளம். என் மனைவி அவளுக்கென்று எதுவும் எதிர்பார்க்காமல் ஒரு மெழுகுவத்தி போல் என் குடும்பத்தை அரும்பாடுபட்டு பேணியிருக்கிறாள்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:38 pm

புலவர் ப.சோமசுந்தர வேலாயுதம்

ஒரு நடிகனின் வாழ்க்கையில் அவனது மனைவியின் பங்கு முக்கியமானது. அவர்கள் தாங்கக் கூடிய கஷ்டங்கள் ஏராளம். என் மனைவி அவளுக்கென்று எதுவும் எதிர்பார்க்காமல் ஒரு மெழுகுவத்தி போல் என் குடும்பத்தை அரும்பாடுபட்டு பேணியிருக்கிறாள்.

ஐம்பது வயதுக்கு மேல் எல்லா கணவனுக்கும் அவனது மனைவியே இரண்டாம் தாயாக இருக்கிறாள்.

சொன்னவர்: நடிகர் சிவகுமார்.

"இன்ஃபினி' மாத இதழுக்கு அளித்த பேட்டியிலிருந்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.