லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

யானையில் மாப்பிள்ளை சவாரி!

மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம்...காரில் நடக்கும்...குதிரையில் நடக்கும்! யானையில் நடந்தால்...?

News image
Updated On :22 ஜூன் 2013, 7:01 am

மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம்...காரில் நடக்கும்...குதிரையில் நடக்கும்! யானையில் நடந்தால்...?

சமீபத்தில் பெங்களூர் பேலஸ் மைதானத்திற்கு யானையில் சவாரி செய்து வந்த மாப்பிளையை தடுத்து நிறுத்தினர் காட்டிலாகா அதிகாரிகள். யானையை வியாபார நோக்கத்திற்காக பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறியதால், மாப்பிள்ளை மற்றும் யானையின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் கல்யாணம் தொடர்ந்தது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.