ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

சாதனை: காமன்​வெல்த் போட்​டிக்​குக் கடை​ய​நல்​லூர் குழந்​தை​கள்!

படிப்பை தவிர வேறு எது வும் கூடாது என்று தங் க ளின் பிள் ளை க ளுக்கு கடி வா ளம் போடும் பெற் றோ ருக்கு மத் தி யில் யோகா வில் தேசிய அள வில் தங் கள் பிள் ளை க ளைச் சாதனை புரிய வைத்து, உலக அள வில் நடை பெ ற

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 10:36 am

படிப்பை தவிர வேறு எது வும் கூடாது என்று தங் க ளின் பிள் ளை க ளுக்கு கடி வா ளம் போடும் பெற் றோ ருக்கு மத் தி யில் யோகா வில் தேசிய அள வில் தங் கள் பிள் ளை க ளைச் சாதனை புரிய வைத்து, உலக அள வில் நடை பெ றும் போட் டி க ளில் கலந்து கொள்ள சிங் கப் பூ ருக் குத் தங் கள் பிள் ளை க ளைச் சந் தோ ஷ மாக அனுப்பி வைக் கின் ற னர் கடை ய நல் லூர் கிரா மத்து பெற் றோர் கள்.

சிங் கப் பூ ருக்கு பறக் க வுள்ள சிறு மி யின் வயது 7, சிறு வ னின் வயது 9. என்ன ஆச் ச ரி ய மாக உள் ளதா? ஆனால் அது உண் மை .

இந்த சாத னைக் குச் சொந் தக் கா ரர் க ளான குழந் தை கள் கடை ய நல் லூர் பகு தி யைச் சேர்ந் த வர் கள். இங் குள்ள ரத்னா ஆங் கி லப் பள் ளி யில் 3 ஆவது படிக் கும் சுசீ லா வை யும், 5 ஆவது படிக் கும் சுரேந் தி ர னை யும் அவர் க ளு டைய பள் ளி யில் சந் தித் தோம். பால் முகம் மாறாத இந் தக் குழந் தை க ளுக் குத் தான் எத் தனை ஆற் றல்? யோகா குறித்து அவர் க ளி டம் கேட்ட எல் லாக் கேள் வி க ளுக் கும் பதி லாக நொடிப் பொ ழு தில் நமக்கு பல வி த மான யோகா ச னங் க ளைச் செய்து காட்டி அசத் தி னர்.

சுசீ லா வின் தந்தை உல க நா தன் தனி யார் நிறு வன முக வர். தாய் சித்ரா அர சுப் ப ணி யில் உள் ளார். சுரேந் தி ர னின் தந்தை முரு கன் ஆட்டோ டிரை வ ராக இருக் கி றார். தாய் கற் ப க வல்லி குடும் பத் த லைவி.

யோகா வில் தேசிய சாதனை புரிந்து சிங் கப் பூர் செல் ல வுள்ள குழந் தை க ளைப் பற்றி பள் ளி யின் நிர் வாகி பிர காஷ், பள் ளித் தலை மை யா சி ரியை தங் கம் ஆகி யோர் நம் மி டம் பெரு மை யா கப் பேசு கின் ற னர்.

""சுசீலா, சுரேந் தி ரன் இரு வ ருமே யோகா தொடர் பான பல் வேறு போட் டி க ளில் மாவட்ட அள வி லும், மாநில அள வி லும் பல பரி சு களை வென் றுள் ள னர். இந் நி லை யில் யோகா கான் பெ ட ரே ஷன் ஆப் இந் தி யா வின் மூலம் 8 ஆவது தேசிய அள வி லான யோகா சன தர வ ரி சைப் பட் டி யல் போட் டி கள் ராமேஸ் வ ரத் தில் நடை பெற் றது.

இதில் இந் தி யா வின் அனைத்து மாநி லங் களி லி ருந் தும் 700க்கும் மேற் பட் டோர் கலந்து கொண் ட னர்.

இதில் கலந்து கொண்ட எங் கள் பள் ளி யைச் சேர்ந்த மாண வன் மு.சுரேந் தி ரன், மாணவி உ.சுசீலா ஆகி யோர் சிங் கப் பூ ரில் நடை பெ றும் போட் டி யில் கலந்து கொள் வ தற் காக தேர்வு செய் யப் பட் டுள் ள னர்.

சிங் கப் பூ ரில் பிப் ர வரி (2010) மாதம் நடை பெ ற வுள்ள காமன் வெல்த் போட் டி யில் கலந்து கொள் ளும் வாய்ப்பு இந்த மாண வர் க ளுக்கு கிடைத் துள் ளது. இது எங் க ளுக்கு மிகுந்த மகிழ்ச் சியை ஏற் ப டுத் தி யுள் ளது. இந்த சாத னைக்கு யோகா பயிற் சி யா ளர் ராஜ ம கேந் தி ர னைத் தான் நாங் கள் பாராட்டக் கட மைப் பட் டுள் ளோம். இருந் தா லும் சிங்கப் பூ ருக்கு செல் லும் செல வினை சம் பந் தப் பட்ட மாண வர் கள் தான் ஏற் றுக் கொள்ள வேண் டிய நிலை யுள் ளது. இருப் பி னும் நாங் க ளும் இதற் காக முயன்று வரு கி றோம்'' என் ற னர்.

குக் கி ரா மத்தி லி ருந்து, யோகா சாத னைக் காக சிங் கப் பூ ருக்கு பறக் க வுள்ள குழந் தை களை வாழ்த்தி விடை பெற் றோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.