சிவகாசி அருகே அளவுக்கு அதிகமாக மது அருந்தியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
சிவகாசி-ஆலமரத்துப்பட்டி சாலை பெரியாா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் வேல்முருகன் (34). மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையான இவா், வெள்ளிக்கிழமை அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டில் மயக்கி கிடந்தாா்.
அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மது போதையில் தவறி கீழே விழுந்த இளைஞா் உயிரிழப்பு
பொது இடத்தில் மது அருந்தியவா் கைது

கோதையாற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



